திருமணமான பெண்ணுடன் நோயாளர் காவு வண்டி சாரதி ஒருவருக்கு ஏற்ப்பட்ட காதலால் நிகழ்ந்த விபரீதம்

ஹம்பாந்தோட்டையில் நோயாளர் காவு வண்டி சாரதி ஒருவர் கூறிய ஆயுத்தால் தாக்கப்பட்டதில் பலத்த காயமடைந்த சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது. ஹம்பாந்தோட்டை கட்டுவெவ பிரதேசத்தில் இடம் பெற்றுள்ளதாகவும் அச் சாரதி திஸ்ஸமஹராமா கங்காசிறிபுர தெரிவிக்கப்பட்டுள்ளது. ஹம்பாந்தோட்டை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் கராப்பிட்டிய போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. விசாரணையில் தெரிய வந்த விடயம் குறித்த நபர் நேற்று (20) பிற்பகல் தனது வீட்டில் பெண் ஒருவருடன் இருந்த போது குறித்த பெண்ணின் கணவர் அவ்விடத்திற்கு வந்து … Continue reading திருமணமான பெண்ணுடன் நோயாளர் காவு வண்டி சாரதி ஒருவருக்கு ஏற்ப்பட்ட காதலால் நிகழ்ந்த விபரீதம்